அருந்ததியினருக்கு 6% இடஒதுக்கீடு- ஆதித்தமிழர் பேரவையின் மற்றொரு நிர்வாகி தீக்குளிப்பு!
திருச்சி: அருந்ததியினருக்கு 6% இடஒதுக்கீடு கோரி ஆதித் தமிழர் பேரவையின் மாநில மகளிர் அணி செயலாளர் பழனியம்மாள் என்கிற ராணி தீக்குளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாழ்த்தப்பட்டோருக்கான 18% இடஒதுக்கீட்டில் அருந்ததி இனத்தவருக்கு 6% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது ஆதித் தமிழர் பேரவையின் நீண்டகால கோரிக்கை. இக்கோரிக்கையை வலியுறுத்தி அந்த அமைப்பின் மாநில துணை செயலர் நீலவேந்தன் கடந்த 2 மாதங்களுக்கு திருப்பூரில் தீக்குளித்து உயிர்நீத்தார்.
இன்று அதே கோரிக்கையை வலியுறுத்தி திருச்சியில் அந்த அமைப்பின் மாநில மகளிர் அணிச் செயலர் பழனியம்மாள் என்ற ராணி தீக்குளித்தார். அவர் 90% காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அவர் அளித்த வாக்குமூலத்தில், அருந்திய இன மக்கள் தினம் தினம் வறுமையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய வறுமையை போக்க வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுப்பதற்காக தீக்குளித்தேன்.
தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கிட்டை கோரி தீக்குளித்தேன் என்று தெரிவித்துள்ளார். அவர் திருச்சி பாலக்கரை கால்நடை மருத்துவமனையில் உதவி பராமரிப்பாளராக பணியாற்றி வந்தார். இந்த சம்பவத்தால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications