நமது எம்ஜிஆரை கபளீகரம் செய்த சசிகலா குடும்பத்துக்கு புது நெருக்கடி- அதிமுக நிர்வாகிகள் வழக்கு!
சென்னை: டாக்டர் நமது எம்ஜிஆர் நாளேட்டை கைப்பற்றியுள்ள சசிகலா குடும்பத்துக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நமது எம்ஜிஆர் நாளேட்டின் பங்குதாரர்களான அதிமுக நிர்வாகிகள் சசிகலா குடும்பத்துக்கு எதிராக வழக்கு தொடர திட்டமிட்டுள்ளனர்.
அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான டாக்டர் நமது எம்ஜிஆர் நாளேடு தொடங்கி 30 ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த நாளேட்டுக்கு பல்லாயிரக்கணக்கான பங்குதாரர்கள் உள்ளனர்.

ஒரு பங்கின் விலை ரூ18,000 என்ற வகையில் பங்குதாரர்கள் உருவாக்கப்பட்டனர். இந்த பங்குதாரர்கள் பட்டியல் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
ஜெயலலிதாவை மறைவைத் தொடர்ந்து டாக்டர் நமது எம்ஜிஆர் நாளேட்டை சசிகலா குடும்பத்தினர் கைப்பற்றி நிர்வகித்து வருகின்றனர். சசிகலா குடும்பத்தின் தினகரனுக்குதான் நமது எம்ஜிஆரில் முக்கியத்துவம் தரப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதிமுக கட்சிக்குதான் முக்கியத்துவம் தர வலியுறுத்தியும் நமது எம்ஜிஆர் நாளேட்டின் பங்குதாரர்கள் தமிழகம் முழுவதும் வழக்கு தொடர திட்டமிட்டுள்ளனராம். இது சசிகலா குடும்பத்துக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications