அவசர ஆலோசனை கூட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏக்களிடம் ஆதரவு கடிதம் வாங்கிய சசிகலா?
அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், காலை 11.40 மணிக்குதான் கூட்டம் தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்தில் கூட்டம் நிறைவடைந்தது.
சென்னை: முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தடாலடி பேட்டியை தொடர்ந்து இன்று அதிமுக எம்.எல்.ஏக்களின் அவசர கூட்டத்திற்கு கட்சி பொதுச்செயலாளர் சசிகலா அழைப்புவிடுத்திருந்தார். காலை 11.40 மணியளவில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் தொடங்கி ஒரு மணி நேரம் நடைபெற்றது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், காலை 11.40 மணிக்குதான் கூட்டம் தொடங்கியது.

அதிமுக சட்டசபை உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலா தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில் 134 அதிமுக எம்.எல்.ஏக்களும் பங்கேற்கவில்லை. சுமார் 110 எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்ததைத் தொடர்ந்து, அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். இதையடுத்து அதிமுக சட்டசபை உறுப்பினர்களின் கூட்டம் இன்று கூட்டப்பட்டது. கூட்டத்தில் எடுத்த முடிவுகள் குறித்து எம்.எல்.ஏக்கள் யாரும் பேசவில்லை.

இதுகுறித்து அதிமுக வட்டாரங்கள் கூறுகையில், 110 எம்.எல்.ஏக்களிடம் ஆதரவு கடிதத்தில் கையெழுத்திட்டு சசிகலா வாங்கி வைத்துள்ளார். கையெழுத்து போட மறுத்தவர்களிடம் வற்புறுத்தப்பட்டு வாங்கப்பட்டுள்ளது. இன்னும் சில எம்.எல்.ஏக்களிடம் ஆதரவு கடிதம் பெறும் முயற்சி நடக்கிறது. பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏக்கள் கையெழுத்திட்ட பிறகு ஆளுநரிடம் அதை காண்பித்து ஆட்சியமைக்க உரிமை கோரலாம் என அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
Gold Rate Today: ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை.. ரூ.1,120 குறைந்தது! சென்னையில் ஒரு கிராம் எவ்வளவு? -
Heavy Rain: அடுத்த ஒரு மணி நேரம் விடாமல் கொட்டப்போகுது மழை.. குமரி, நெல்லைக்கு பறக்கும் அலர்ட்! -
ஓபிஎஸ்ஸின் Ex ஆதரவாளர்கள் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, தர்மர் எம்பிக்கு பதவி! அப்போ காளியம்மாளுக்கு? -
சென்னையில் 100 டிகிரியை தொடும் வெயில்! வார்னிங் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம்












Click it and Unblock the Notifications