பாஜகவை மக்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை.. இல.கணேசன் ஒப்புதல்
பா.ஜ.க.,வை ஒரு பொருட்டாகவே மக்கள் கருதவில்லை என்று தமிழக மூத்த பாஜக தலைவரும், எம்பியுமான இல கணே:ன் கூறியுள்ளார்.
Recommended Video

கோவை : ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட எங்களை மக்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்று பா.ஜ.க எம்.பி இல.கணேசன் தெரிவித்து உள்ளார்.
ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை குறித்து கோவையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இல.கணேசன் கருத்துகளை தெரிவித்தார். அப்போது, ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க தேர்தலில் நின்றதை மக்கள் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை என்பது தெளிவாகி உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

மேலும், செல்வி ஜெயலலிதா மீது மக்கள் நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள் என்பது தெளிவாகி உள்ளது. அவரது பெயரை சொன்னவர்களுக்கு ஒரு லட்சம் வாக்குகள் வரை மக்கள் தூக்கி கொடுத்து இருக்கிறார்கள். தனித்தனியாக இருக்குபோதே இப்படி ஒரு வெற்றி எனில், ஒன்றாக இருந்து இருந்தால் இன்னமும் அதிகம் கிடைத்து இருக்கும்.
அதனால், கருத்து வேறுபாடுகளை களைந்து அடுத்து என்ன செய்யலாம் என்று அவர்கள் யோசிக்க வேண்டும். ஜெயலலிதாவின் வெற்றிடத்தை வைத்து ஆட்சிக்கு வரலாம் என்று கனவு கண்ட திமுகவின் தேர்தல் முடிவுகளின் மூலம் பொய்த்துள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக அதிமுகவின் இந்த நிலைமை மாறும் என்று நான் கருதுகிறேன்.
தொலைக்காட்சி ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் தொடர்ந்து அதிமுகவை பாஜக தான் இயக்குகிறது என்று செய்தி வந்ததை மறுக்கவே நாங்களும் போட்டியிட்டு, தீவிரமாக பிரச்சாரம் செய்தோம். ஆனால், இவ்வளவு மோசமான தோல்வி ஏன் என்பதை தலைமை விரைவாக குழு ஒன்றை அமைத்து ஆராய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு உள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications