For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாணவர்களுக்கு பாதுகாப்பு: சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு சுற்றறிக்கை!

மாணவர்களின் பாதுகாப்பு குறித்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: மாணவர்களின் பாதுகாப்பு குறித்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

ஹரியானாவில் உள்ள ரயான் சர்வதேச பள்ளியில் 7 வயது சிறுவன் அண்மையில் கொலை செய்யப்பட்டான். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

CBSE has sent notice to schools for safety measure

இந்நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியள்ளது. அதில்,பள்ளி வளாகத்தில் சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும், பள்ளி ஊழியர்களின் விவரங்களை போலீசார் மூலம் சரிபார்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பள்ளிக்குள் வெளிநபர்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
CBSE has sent notice to schools for safety measure. CCTV cameras should be kept in the schools. and the information of school employees should be taken by the school.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X