தேனி காட்டுத் தீ: 10 பேரைத் தவிர எஞ்சிய மாணவிகள் பாதுகாப்பாக மீட்பு- முதல்வர்
தேனி: தேனி காட்டுத் தீயில் சிக்கிய மாணவிகளில் 10 பேரை தவிர்த்து மற்ற அனைவரும் மீட்கப்பட்டுவிட்டனர் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
தேனி அருகே குரங்கணி காட்டுப் பகுதியில் இன்று காட்டுத் தீ ஏற்பட்டது. கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.

இந்தப் பகுதியில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட சென்னை, ஈரோடு, திருப்பூர் மாணவிகள் வந்துள்ளனர். இதில் ஒரு மாணவி உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணிகள் நடைபெற்றன. மீட்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழுக்களும் தயாராக இருந்தன.
இந்நிலையில் இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில் மர்ம நபர்களால் இதுபோன்ற காட்டுத் தீ ஏற்படுகிறது. 10 பேர் தவிர்த்து மற்ற அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டனர்.
அந்த 10 பேரையும் பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்துக்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சென்றுள்ளார்.
வருங்காலத்தில் வனப்பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்றார் முதல்வர்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications