சென்னை பூந்தமல்லியில் ஓடும் காரில் தீ... அதிருஷ்டவசமாக உயிர் தப்பிய 7 பேர்
சென்னை: சென்னை பூந்தமல்லியில் ஓடும் காரில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தால் அதில் இருந்த 7 பேரும் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ராணிப்பேட்டையிலிருந்து கார் ஒன்று பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று வந்து கொண்டிருந்தது. அதில் 2 குழந்தைகள் உள்பட 7 பேர் பயணம் செய்தனர்.

கார் பூந்தமல்லி அருகே வந்த போது காாில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் காரில் இருந்தவர்கள் செய்வதறியாது திகைத்தனர்.
பின்னர் சாதுர்யமாக காரில் இருந்த அனைவரும் வெளியேறினர். இதனால் அங்கு பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. இதற்கான காரணம் குறித்து பூந்தமல்லி போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.
சமீபகாலங்களில் கார் விபத்து, கார் திடீரென தீப்பிடித்து எறிதல் உள்ளிட்டவற்றால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அந்த நேரத்தில் பரபரப்பு ஏற்படுகிறது. அது அடங்கிய பிறகு, கார் தீவிபத்துக்குள்ளானது ஏன் என்பன போன்ற தகவல்கள் வெளிவருவதில்லை.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications