சேலம் ரயில் கொள்ளையில் துப்பு கிடைக்கவில்லை.. புதிதாக 4 தனிப்படைகள் அமைப்பு!
சேலம் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு தொடர்பாக புதிதாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
சேலம்: ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு தொடர்பாக புதிதாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி, சேலத்தில் இருந்து சென்னை வந்த விரைவு ரயிலில் இருந்து பழைய ரூபாய் நோட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டன. பார்சல் பெட்டிகளின் மேல்புறமாக துளையிட்டு 5 கோடியே 78 லட்சம் ரூபாய் பழைய ரூபாய் நோட்டுகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து துப்புக் கொடுப்போருக்கு 2 லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ரயில் கொள்ளைச் சம்பவம் குறித்த விசாரணையில் முன்னேற்றம் ஏற்படாததால், தற்போது 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தலா 20 பேர் வீதம் 4 தனிப்படைகளில் சிபிசிஐடி சேர்ந்த 80 பேர் இடம்பெற்றுள்ளனர். பணம் கொள்ளை அடிக்கப்பட்ட ரயில் பேட்டி கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கொண்டு வரப்பட்டது.
ஓராண்டுகள் கடந்தும் இந்த வழக்கில் எந்த முன்னேற்றம் ஏற்படாததால் தற்போது 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications