ஜிஎஸ்டி வரியால் விலை உயராது… நிர்மலா சீதாராமன் உறுதி
மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜிஎஸ்டி வரியால் விலை உயராது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை: ஜிஎஸ்டி வரியால் விலை உயராது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஜூலை 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி இந்தியா முழுவதும் அமல்படுத்தப்படுகிறது. சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த நிர்மலா சீதாராமன், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியதாவது:

ஜிஎஸ்டி வரியால் விலைவாசி உயராது. பிராண்ட் பெயரில் விற்கப்படாத பொருட்கள் மீது வரி விதிப்பு கிடையாது.
ஜிஎஸ்டி வரிவிதிப்பு குறித்து தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிகர்களுக்கு எழுந்துள்ள சந்தேகங்களை தீர்க்கும் முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வணிகர்களுக்கு ஜிஎஸ்டி குறித்து ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்க மாவட்ட தலைநகரங்களில் கருத்தரங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வரி செலுத்தும் முறையில் குறைபட்டுக் கொண்டு ஜிஎஸ்டியை குறை சொல்ல வேண்டாம். ஆட்களை வைத்து பதிவு செய்த வரி விகித முறை கணினி மூலம் பதிவேற்றப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications