அரசியலுக்கு வருவேனா.. 31ம் தேதி அறிவிப்பேன்- ரஜினிகாந்த் #RajiniFansMeet
ரஜினி அரசியல்வாதியாக மாற வேண்டும் என்று ஆண்டவன் சொல்லிவிட்டாரா என்பது இன்று தெரியும்.
Recommended Video

சென்னை: அரசியல் நிலைப்பாடு குறித்து தன்னுடைய முடிவை அறிவிப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் சுமார் 8 ஆண்டுகளுக்கு பின்னர், ரசிகர்களை சந்தித்து ரஜினி புகைப்படம் எடுத்துக் கொண்டார். அன்றைய தினம் ரஜினிகாந்த் ரசிகர்களிடம் பேசியபோது ஆண்டவன் என்னை நடிகனாக இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் அதன் படி நான் நடிகனாக உள்ளேன்.
நாளை நான் என்னவாக அவர் விரும்புகிறாரோ அதன் படி நடந்து கொள்வேன் என்றார். மேலும் போர் வரும் போது பார்த்து கொள்வோம் என்றார்.

வருவாரா
இதை கூறுவிட்டு ரஜினிகாந்த் சுமார் 6 மாதங்கள் பொறுமையாக இருந்ததால் ரஜினி அரசியலுக்கு வரமாட்டார். அவர் வழக்கமாக அடிக்கும் ஸ்டென்ட் என்றெல்லாம் தெரிவித்தனர்.

5 மாவட்ட ரசிகர்கள்
இந்நிலையில் இன்று இரண்டாவது முறையாக ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து வருகிறார். ஓகி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

போர் வரவில்லையே
அப்போது ரஜினி பேசுகையில், நான் அரசியலுக்கு வருவேனா, வரமாட்டேனா என்பது குறித்து பத்திரிகைகள் மிகவும் ஆவலுடன் உள்ளன. போர் வந்த வருவேனு சொன்னேன். போர் வந்துவிட்டதா.

அறிவிப்பேன்
அரசியலுக்கு வீரம் மட்டும் போதாது. யூகமும் வேண்டும். வரும் 31-ஆம் தேதி என்னுடைய அரசியல் நிலைப்பாடு குறித்து நான் அறிவிப்பேன் என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications