முதல்ல கால்வாயை தூர் வாருங்க.. கணக்கெடுப்புக்கு வந்தவர்களை திருப்பி அனுப்பிய கருணாநிதி குடும்பம்
சென்னை: வெள்ள நிவாரண நிதிக்காக திமுக தலைவர் கருணாநிதி வீட்டுக்கு கணக்கெடுக்க வந்த வருவாய்த்துறை அலுவலர்களிடம், முதலில் கால்வாயைத் தூர் வாரும் வேலையா சரியா செய்யுங்க என்று கூறி திருப்பி அனுப்பி விட்டனர்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரண உதவிகளை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வருவாய்த்துறை ஊழியர்கள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக தலைவர் கருணாநிதி வசித்து வரும் கோபாலபுரம் பகுதியிலும் கணக்கெடுப்புப் பணி நடந்தது. அதன்படி கருணாநிதி வீட்டுக்கும் நேற்று ஊழியர்கள் சென்றபோது அங்கிருந்த கருணாநிதியின் உதவியாளர்கள் வெள்ள பாதிப்பு ஏதும் இல்லை என்று கூறியுள்ளனர்.
மேலும், மழை நீர்க் கால்வாய் சரியாக தூர் வாரப்படாததால்தான் இந்தப் பகுதியிலும் மழை நீர் புகுந்தது. இனிமேலாவது கால்வாயை சரியாக தூர் வாரச் செல்லுங்கள். கருணாநிதி குடும்பத்தினர் வெள்ள நிவாரணக் கணக்கெடுப்பு தேவையில்லை என்று கூறி விட்டனர் என்று கூறி திருப்பி அனுப்பி விட்டனர்.
பெரு வெள்ளம் சென்னையைச் சுழற்றியடித்தபோது கருணாநிதி வீட்டு காம்பவுன்ட் சுவருக்குள்ளும் வெள்ள நீர் புகுந்தது என்பது நினைவிருக்கலாம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications