போயஸ் தோட்டம் பக்கம் ரவுண்ட் அடித்த கேரள வாலிபர் போலீஸ் கஸ்டடியில்!
Subscribe to Oneindia Tamil

போயஸ் தோட்டத்தின் பக்கம் இன்று ஒரு வாலிபர் அங்குமிங்குமாக சுற்றிச் சுற்றி வந்தார். அவரைப் பார்த்த பாதுகாப்புப் போலீஸார் அவரை மடக்கிப் பிடித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.
அங்கு வைத்து அவரை விசாரித்தபோது தான் கேரளாவிலிருந்து வந்துள்ளதாகவும், முதல்வர் ஜெயலலிதாவைப் பார்க்க வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இருப்பினும் அவர் மீது சந்தேகமடைந்த போலீஸார் அவரைத் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications