"மாருதா"வால் சாய்ந்த 10,000 வாழை மரங்கள்... பதைபதைப்பில் விவசாயிகள்! - வீடியோ
வங்கக் கடலில் உருவான மாருதா புயலால், ஈரோடு சத்தியமங்கலம் பகுதிகளில் பலத்த புயல் காற்று வீசியுள்ளது. அந்த புயலில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து, 50 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளத
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் 'மாருதா' புயலால் பல ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகளுக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று முன் தினம், வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவானது. இதனால் தமிழகத்தின் உட்புறத்தில் உள்ள சில மாவட்டங்களில் புயலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்தது. அந்த புயலுக்கு 'மாருதா புயல்' என பெயரிட்டது வானிலை மையம்.

இந்த மாருதா புயலால் ஈரோடு சத்தியமங்கலம் பகுதிகளில் புயலுடன் கூடிய மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் பல நூறு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த 10,000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து நாசமடைந்தது.
ஒவ்வொரு வாழைத்தாரின் விலையும் 500-600 ரூபாய் வரை விற்பனையாகும் என்னும் நிலையில், 50 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கூறினர்.
சென்னையில் கடந்த ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட புயலால், சென்னையில் 30,000க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தது குறிப்பிடத்தக்கது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications