காவிரி டெல்டாவில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்: ஜி.கே.வாசன்

இது குறித்து அவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
உச்ச நீதிமன்றத்தின் வழி காட்டுதலின் பேரில் தான் மேலாண்மை குழு அமைக்க கேட்டு வருகிறோம். காவிரி மேலாண்மை குழு அமைப்பது இரு மாநில விவசாயிகளுக்கு பொதுவானது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து இரு மாநில விவசாயிகளின் நலனும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
காவிரி மேலாண்மை குழு அமைக்க மாட்டோம் என்று மத்திய அமைச்சர் கூறி இருப்பது ஏற்புடையது அல்ல. காவிரி டெல்டா பகுதியில் நிலம், நீர்வளத்துக்கு கீழ்தான் மீத்தேன் எரிவாயு உள்ளது. எனவே, காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை நிறுத்த வேண்டும். இதில் விவசாயிகள், பொதுமக்கள் எண்ணத்தை புரிந்து கொண்டு புதிய மத்திய அரசு செயல்பட வேண்டும். விவசாயிகள் நலனை பாதிக்கும் வகையில் மத்திய அரசு எந்த முடிவும் எடுக்க கூடாது என்றார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications