வீடுகளுக்குள் வெள்ளம்... முடிச்சூர்வாசிகள் உறவினர்கள் வீடுகளுக்கு படையெடுப்பு!
முடிச்சூரில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து விட்டதால் முக்கியமானவற்றை மூட்டை கட்டிக் கொண்டு உறவினர்களின் வீடுகளுக்கு தஞ்சம் அடைய புறப்பட்டுள்ளனர்.
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் முடிச்சூரில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டதால் மூட்டை முடிச்சுகளுடன் அங்கிருந்து வெளியேறி உறவினர்களின் வீடுகளுக்கு தஞ்சம் அடைய செல்கின்றனர்.
வடகிழக்கு பருவமழையால் நேற்று சற்று அதிகமாகவே மழை கொட்டியது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. வியாசர்பாடி, கொரட்டூர், முடிச்சூர் உள்ளிட்ட இடங்களில் முழங்கால் அளவுக்கும் மேல் தண்ணீர் தேங்கியுள்ளது.

இன்னும் மழை தொடரும் என்பதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் முடிச்சூரில் தண்ணீர் தேங்கியுள்ளதால் கடந்த 2015 வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட இப்பகுதி மக்கள் முக்கியமானவற்றை மூட்டை கட்டிக் கொண்டனர்.
இதையடுத்து சென்னையிலோ அல்லது புறநகர் பகுதிகளிலோ உள்ள உறவினர்களின் வீடுகளுக்கு புறப்பட்டுள்ளனர். கடந்த 2015-ஆம் ஆண்டு வெள்ளத்தின்போது மிகவும் பாதிக்கப்பட்டது முடிச்சூர் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications