சென்னையின் முக்கிய சாலைகளில் வெள்ள நீர் அகற்றம்.. உட்புற பகுதிகளில் இன்னும் போராட்டம்
சிஐடி காலனி உள்ளிட்ட பகுதிகளில் கால்வாயில் குப்பைகள் அகற்றப்பட்டிருந்ததால் வெள்ள நீர் ஓட்டம் மேம்பட்டுள்ளது என்பதும் ஆறுதலான செய்தி
சென்னை: சென்னையின் முக்கிய சாலைகளில் வெள்ளம் வழிந்தோடியுள்ளது. உட்புற பகுதிகளில் மட்டும் வெள்ள நீர் தேங்கியுள்ளது. அதை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
குறிப்பாக தென் சென்னை பகுதிகளில் துரிதமாக வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ராட்சத மோட்டார் பம்ப்புகளை கொண்டு மாநகர ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள் இப்பணிகளை மேற்கொள்கிறார்கள்.

ஆழ்வார்ப்பேட்டை, நந்தனம் பகுதியிலுள்ள முக்கிய சாலை, வெள்ளம் வடிந்த நிலையில், சுத்தமாக காட்சியளிப்பதை இந்த டிவிட்டர் பயனாளியின் வீடியோவில் நீங்கள் பார்க்க முடியும்.
ஆழ்வார்பேட்டை/நந்தனம் பகுதி தற்போது pic.twitter.com/LyuoZRwydf
— Sushima Shekar (@amas32) November 3, 2017
தேனாம்பேட்டையிலிருந்து ஓஎம்ஆர் சாலை வழியாக மேடவாக்கம் பயணித்ததாகவும், வழக்கமான நேரத்தைவிட குறைந்த நேரத்திலேயே சென்றடைந்ததாகவும் கூறுகிறார் இந்த நெட்டிசன்.
Drove from Teynampet to Medavakkam via OMR faster than the usual time taken. Roads are clear. #ChennaiRains
— செந்தில் / Chenthil (@chenthil_nathan) November 3, 2017
சிஐடி காலனி உள்ளிட்ட பகுதிகளில் கால்வாயில் குப்பைகள் அகற்றப்பட்டிருந்ததால் வெள்ள நீர் ஓட்டம் மேம்பட்டுள்ளது என்பதும் ஆறுதலான செய்தி. அதேநேரம், இன்னும் கூட வட சென்னை மற்றும் தென் சென்னையின் உட்புற பகுதிகளில் வெள்ள நீர் முழுமையாக அகற்றப்படவில்லை.
-
தென்மேற்கு பருவமழை தாமதமாவது ஏன்? புதிய தேதியை அறிவித்த வானிலை மையம்.. அதிகரிக்கும் எல் நினோ அச்சம்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
இந்தியாவை பந்தாட வரும் பிரச்சனை.. எல் நினோ + ஹார்முஸ் நெருக்கடி.. RBI-க்கு தலை சுற்றுகிறது! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications