ராமநாதபுரத்தில் பிஞ்சு மகளை பலாத்காரம் செய்து கடலில் வீசியவருக்கு தூக்கு தண்டனை

ராமநாதபுரத்தில் பிஞ்சு மகளை பலாத்காரம் செய்து கடலில் வீசிய கொலைகாரருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் 9 வயது பிஞ்சு மகளை பலாத்காரம் செய்து கடலில் வீசியவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் கரையூரைச் சேர்ந்தவர் மாரி. இவர் தமது 9 வயது மகளை பலாத்காரம் செய்ததுடன் படுகொலை செய்திருக்கிறார்.

Ramnathapuram court awards Death Sentence to man raping and killing his daughter

பிஞ்சு மகளின் உடலை கடலில் தூக்கியும் வீசினார். இது தொடர்பாக 2013-ம் ஆண்டு மாரி மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை ராமநாதபுரம் நீதிமன்றம் விசாரித்து மாரிக்கு தூக்கு தண்டனை விதித்து உத்ஹ்டரவிட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+