ராமநாதபுரத்தில் பிஞ்சு மகளை பலாத்காரம் செய்து கடலில் வீசியவருக்கு தூக்கு தண்டனை

ராமநாதபுரத்தில் பிஞ்சு மகளை பலாத்காரம் செய்து கடலில் வீசிய கொலைகாரருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் 9 வயது பிஞ்சு மகளை பலாத்காரம் செய்து கடலில் வீசியவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் கரையூரைச் சேர்ந்தவர் மாரி. இவர் தமது 9 வயது மகளை பலாத்காரம் செய்ததுடன் படுகொலை செய்திருக்கிறார்.

Ramnathapuram court awards Death Sentence to man raping and killing his daughter

பிஞ்சு மகளின் உடலை கடலில் தூக்கியும் வீசினார். இது தொடர்பாக 2013-ம் ஆண்டு மாரி மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை ராமநாதபுரம் நீதிமன்றம் விசாரித்து மாரிக்கு தூக்கு தண்டனை விதித்து உத்ஹ்டரவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+