ஐடி பிடியில் சசி குடும்பத்தின் உறவினர்கள், பினாமிகள் 355 பேர்; 215 சொத்துகள்; 317 வங்கி கணக்குகள்!
வருமான வரித்துறையின் வளையத்தில் சசிகலா குடும்பத்தின் உறவினர்கள், பினாமிகள் 355 பேர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: வருமான வரித்துறை அதிகாரிகள் வளையத்தில் சசிகலா குடும்பத்தின் உறவினர்கள், பினாமிகள் என 355 பேர் சிக்கியுள்ளனர். இவர்களது 215 சொத்துகளும் 317 வங்கி கணக்குகளும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
சசிகலா குடும்பத்தினர் அனைவரையும் ஒட்டுமொத்தமாக வளைத்துப் போட்டிருக்கிறது வருமான வரித்துறை. நாடு இதுவரை கண்டிராத மிகப் பெரிய வருமான வரிச் சோதனை நடைபெற்று வருகிறது.

சசிகலா குடும்பத்தின் ஒட்டுமொத்த நெட் ஒர்க்கையும் குறித்து 2,000 வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறை அதிகாரிகளின் வளையத்தில் சசிகலா குடும்பத்தின் உறவினர்கள், பினாமிகள் 355 பேர் சிக்கியுள்ளனர்.
இவர்களின் மிக முக்கியமான 215 சொத்துகளும் விசாரணை வளையத்தில் சிக்கி உள்ளன. இந்த 215 சொத்துகளும் அனேகமாக முடக்கப்படவே வாய்ப்புள்ளது.
மேலும் 355 பேரின் 317 வங்கி கணக்குகளும் வருமான வரித்துறையிடம் சிக்கியுள்ளன. இவற்றையும் ஐடி அதிகாரிகள் ஆராய உள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications