சத்தியில் வேன் மோதி இளைஞர் மரணம்... போலீசை கண்டித்து போராட்டம் : வீடியோ
சத்தியமங்கலம் நெடுஞ்சாலையில் மினி லாரி மோதிய விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர் மரணமடைந்தார். மினி லாரி ஓட்டுநரை கைது செய்யக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஈரோடு: இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து எற்படுத்திய மினி வேன் டிரைவர் மீது கைது நடவடிக்கை எடுக்காமல் இருக்காத போலீசாரை கண்டித்து பொது மக்கள் சத்தியமங்கலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
கோவை, ஈரோடு சாலையில் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள புங்கம்பள்ளி என்ற இடத்தில் ஜெயராஜ் என்பவர் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மினிவேன் ஒன்று மோதியது. அதையடுத்து ஜெயராஜ் அதே இடத்தில் பலியானார்.

விபத்து நடந்திருப்பதை அறிந்து அங்கு வந்த போலீசார், விபத்தை ஏற்படுத்திய மினி வேனை எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால், விபத்து ஏற்படுத்தி ஒருவர் உயிரிழக்க காரணமான ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தவில்லை. இதனால் கோபமடைந்த ஊர்மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது சமாதனப் பேச்சுவார்த்தைக்கு வந்த போலீசாரிடம் மினி வேன் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி நெடுநேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் உண்டானது. போலீசார் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.
-
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications