நாங்கள் மக்களுக்காக போராடுகிறோம்.. ரஜினி என்ன செய்கிறார் தெரியுமா? சீமான் காட்டம்
சேலம்: தமிழகத்தில் நாங்கள் போராடி கொண்டிருக்கிறோம், ஆனால் ரஜினி அமெரிக்காவில் கேசினோ விளையாடி கொண்டிருக்கிறார் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழ் தேசிய இன மக்கள் சந்திக்கும் சிக்கல்களும், தீர்வுகளும் என்ற தலைப்பில் சேலம் அஸ்தம்பட்டியில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் திரையரங்குகளில் விலை கட்டணம் உயர்த்தினால் திருட்டு விசிடி பயன்பாடு அதிகமாகி திரையுலகிற்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.

தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சி தமிழர்களுக்கு உரியது அல்ல. சரக்கு மற்றும் சேவை வரியால் சிறுகுறுத் தொழிலையும், தொழிலாளர்களை அழிக்கும் வகையில் இயற்றப்பட்டு உள்ளது. அத்தியவாசிய பொருட்களுக்கு வரி குறைக்கப்படும் என்று கூறும் போது எரிவாயு மானியத்திற்கு 32 ரூபாய் அதிகபடுத்தியது எதற்காக?
உழைக்கும் மக்களிடம் வரியை சுரண்டி பொருளதார வளர்ச்சியை பெருக்குவது என்பது எவ்வாறு வளர்ச்சி என கூற முடியும். பின்னர் கல்வி மற்றும் மருத்துவம் ஒவ்வொரு மனிதனின் உரிமை அதை ஒரே மாதிரியாக கொடுக்க முடியுமா? இந்தியாவை விட ஜிஎஸ்டி வரி குறைவாக உள்ள நாடுகள் இந்தியா மாணவர்கள் படிப்பிற்கு வரி விலக்கு வழங்குவது இந்தியாவிற்கு அவமானம்.
தமிழகத்தில் பல்வேறு மக்கள் பிரச்சினைக்காக நாங்கள் போராடி வருகிறோம், ஆனால் ரஜினிகாந்த் அமெரிக்காவில் கேசினாவில் விளையாடி கொண்டிருக்கிறார் என்று காட்டமாக பேசினார் சீமான்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications