For Daily Alerts
Just In
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் அரசு வேலை: சீமான் வாக்குறுதி- வீடியோ
சிவகங்கை: நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் லஞ்சம், ஊழல், மது ஆகிய மூன்றும் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பரிமளத்தை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் சீமான் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில், நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் அரசு வேலை மற்றும் விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார் சீமான்.
வீடியோ:
Comments
English summary
Naam Tamilar Katchi chief Seeman said that if his party comes to power, everbody will get government job.
Story first published: Wednesday, April 20, 2016, 12:42 [IST]