கரூரில் சங்கிலியால் தன்னைத் தானே கட்டிக்கொண்டு முதியவர் போராட்டம் - வீடியோ
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் ஒருவர் தன்னைத்தானே சங்கிலியால் கட்டிக்கொண்டு போரட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு உண்டானது.
கரூர்: கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்த முதியவர் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்கிலியால் தன்னைத் தானே கட்டிக்கொண்டு போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் ரஹமதுல்லா. இவர் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் தன்னைத் தானே சங்கிலியால் கட்டிக்கொண்டு போராட்டம் நடத்தினார். இதைக் கண்ட போலீசார் சங்கிலியை அவிழ்த்து அவரை மீட்டனர். அப்போது அவர் போலீசாரிடம், மருமகனும் அவரது உறவினர்களும் தன்னைத் தாக்கியதாகவும் அதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்ததாகவும் கூறினார்.

ஆனால், போலீசார் புகார் அளித்து பல நாட்களாகியும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால், சங்கிலியால் கட்டிக்கொண்டு போராட்டம் நடத்தியதாகக் கூறினார். இதனையடுத்து, புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்து அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications