தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி குறித்து பேஸ்புக்கில் அவதூறு.. "தனி ஒருவனுக்கு" வலைவீச்சு

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மீது பேஸ்புக்கில் அவதூறு பரப்பிய நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி குறித்து பேஸ்புக்கில் அவதூறாக கருத்து வெளியிட்ட நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தனி ஒருவன் என்ற பெயரில் பேஸ்புக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியை அவதூறாக கூறியதாக தெரிகிறது. இதையடுத்து புகாரின்பேரில் அந்த நபர் குறித்து உயர்நீதிமன்ற போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Someone criticises Chennai HC Chief justice

அந்த நபரையும் போலீஸார் தேடி வருகின்றனர். இதேபோல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பாக்கெட்டில் மோடியின் படத்தை சித்தரித்தவரும் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+