தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி குறித்து பேஸ்புக்கில் அவதூறு.. "தனி ஒருவனுக்கு" வலைவீச்சு
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மீது பேஸ்புக்கில் அவதூறு பரப்பிய நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி குறித்து பேஸ்புக்கில் அவதூறாக கருத்து வெளியிட்ட நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தனி ஒருவன் என்ற பெயரில் பேஸ்புக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியை அவதூறாக கூறியதாக தெரிகிறது. இதையடுத்து புகாரின்பேரில் அந்த நபர் குறித்து உயர்நீதிமன்ற போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அந்த நபரையும் போலீஸார் தேடி வருகின்றனர். இதேபோல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பாக்கெட்டில் மோடியின் படத்தை சித்தரித்தவரும் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
More From
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications