ஜெ. சிறை சென்றதால் இறந்தோர் குடும்பங்களுக்கு கொடுத்த நிதி ரூ.7 கோடி!
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சிறப்பு நீதிமன்றத்தால் தண்டனைக்குள்ளாகி சிறை சென்றபோது, 'அதிர்ச்சியில்' உயிரிழந்தோர் மற்றும், தற்கொலை செய்து கொண்டோர் குடும்பங்களுக்கு அக்கட்சி மொத்தம் சுமார் ஏழரை கோடியை வழங்கியுள்ளது.
ஜெயலலிதா சிறை சென்ற பிறகு அதிமுக அபிமானிகள் மொத்தம் 244 பேர் தற்கொலை மூலமோ, அதிர்ச்சியாலோ, உயிரிழந்தனர்.

இறந்தவர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் அளிக்க சமீபத்தில் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதேபோல மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 4 பேருக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி அளிக்கப்பட்டது.
ஆகமொத்தம் அதிமுகவிலிருந்து ரூ.7.32 கோடி செலவிடப்பட்டுள்ளதாக அக்கட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications