தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து பா.ரஞ்சித் உள்ளிட்ட இயக்குநர்கள் ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

தூத்துக்குடி துப்பாக்கிசூட்டை கண்டித்து இயக்குனர் ரஞ்சித் உட்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து தமிழ் திரைப்பட இயக்குநர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து தமிழர் கலை இலக்கிய கூட்டமைப்பு சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இயக்குநர்கள் பா.ரஞ்சித், பாலாஜி சக்திவேல், சசி, ராஜூ முருகன், நவீன், எழுத்தாளர் சல்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். bansterlite போன்ற வாசகங்கள் ஏந்திய பதாகைகளை அவர்கள் கைகளில் ஏந்தியிருந்தனர்.
இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications