வீட்டிலிருந்தே வேலை...கை நிறைய சம்பாத்தியம்... தமிழகத்தில் அதிகரிக்கும் எண்ணிக்கை!
சென்னை: ஆதிமூலம் என்பவரை உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்.
ஆனால், அவர் ஒரு சிறிய பழைய பேப்பர் கடையின் மூலமாக தன்னுடைய குடும்பத்தையே நடத்தி வருகின்றார்.
இந்த வருமானத்தின் மூலமாக தன்னுடைய கடையையே சொந்தமாக்கி விட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
சுயதொழில் மந்திரம்:
ஆதிமூலம் தனி ஆள் அல்ல. நாட்டையே தூக்கி நிறுத்தும் சுயதொழில் முனைவோர் கூட்டணியில் அவரும் ஒருவர். இவர் மட்டுமல்ல தமிழ்நாட்டில் இதுபோன்று வீட்டிலிருந்தே நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் உழைப்பாளிகள் அதிகம்.
புள்ளிவிவர ஆய்வுக் கழகம்:
அவர்களின் விகிதாச்சாரம் தமிழ்நாட்டில் 48.36%. இந்திய நாட்டில் 38.39% என்று இந்திய புள்ளிவிவர ஆய்வுக் கழகம் பொருளாதார கணக்கெடுப்பை வெளியிட்டுள்ளது.
நாட்டின் முதுகெலும்பு:
"தமிழ் நாடு முழுவதும் வீட்டிலிருந்தும், சிறிய கடைகளில் இருந்தும் வேலை பார்ப்பவர்கள் மிகவும் அதிகம். இதுபோன்ற கிளை வேலைகள் பெரிய பெரிய நிறுவனங்களில் இருந்துதான் கிடைக்கின்றன. அவற்றின் முதுகெலும்புகளும் இவைதான் " என்று பொருளாதார நிபுணர் ராமன் மகாதேவன் தெரிவித்துள்ளார்.
வாழ்வாதரம் தரும் வேலை:
வீட்டிலிருந்தே மாநிலம் முழுவதும் பலர் தங்களுடைய வாழ்வாதரத்திற்கான தொகையை இதுபோன்ற வேலைகளின் மூலமாக பெற்று விடுகின்றனர்.
நாடு முழுதும் கோடி மக்கள்:
நாடு முழுவதும் 58.47 கோடி மக்கள் இதுபோன்ற வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். உத்தர பிரதேசத்தில் 67 லட்சம், மகாராஷ்டிரா 61.25 லட்சம்.
அதிகரித்துள்ள சதவீதம்:
தமிழ் நாட்டில் 50.52 லட்சம் மக்கள் இதுபோன்ற வீட்டிலிருந்தே செய்யும் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். தற்போது நாடு முழுவதும் இதன் சதவீதம் 41.37 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications