தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்காது... சு.சுவாமி சொன்னது நிஜமாகிறது!
தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்காது என சுப்பிரமணியன் சுவாமி கூறிவருவது நிஜமாகிக் கொண்டிருக்கிறது.
Recommended Video

சென்னை: தமிழகத்துக்கு இனி காவிரி நீர் கிடைக்காது என்று பாஜக ராஜ்யசபா எம்.பி. திரும்ப திரும்ப கூறியதுதான் இப்போது நிஜமாகிக் கொண்டிருக்கிறது.
காவிரியில் தமிழகத்தின் உரிமையை கபளீகரம் செய்து கொண்டே வந்தது கர்நாடகா. இதனைக் கண்டித்து தமிழகத்துக்கு நீதியை பெற்றுத்தர மத்திய அரசுகள் தயாராக இல்லை.

அன்று காங்கிரஸ்
அன்றைய காங்கிரஸ் அரசும் இன்றைய பாஜக அரசும் கர்நாடகா அரசியலுக்காக வஞ்சகத்தை செய்து வந்தன. காவிரி நடுவர் மன்றத்தீர்ப்பை அரசிதழில் கூட அன்றைய காங்கிரஸ் அரசு வெளியிடவில்லை.

பாஜக அரசு துரோகம்
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கெடு விதித்த போது முடியாது என சொன்னது மத்திய பாஜக அரசு. இப்போது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் எங்கே இருக்கிறது காவிரி மேலாண்மை வாரியம்? என கேள்வி கேட்கிறது மத்திய அரசு.

காவிரி கிடைக்காது என்ற சு.சுவாமி
பாஜகவின் ராஜ்யசபா எம்பி. சுப்பிரமணியன் சுவாமி அண்மைக்காலமாக தொடர்ந்து கூறிவருவது, தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்காது; வேண்டுமானால் இஸ்ரேலிடம் இருந்து தொழில்நுட்பத்தை வாங்கித் தருகிறேன்.. கடல்நீரை நன்னீராக்கிக் கொள்ளுங்கள் என சாபம் விட்டதைப் போல பேசி வந்தார். இப்போது சுப்பிரமணியன் சுவாமி சொன்னதுதான் நிஜமாகி இருக்கிறது.

வரலாற்று துரோகம்
அற்ப அரசியலுக்காக ஒரு இனத்தின் நதிநீர் உரிமையை காவு கொள்வதை யாரும் மன்னிக்க மாட்டார்கள். இதுவரலாற்று துரோகம்.
-
இட்லி, வடை, சாம்பார்.. கர்நாடகாவில் நாளை நடக்கும் மிக பெரிய அரசியல் மாற்றம்! ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
விஜய் கொஞ்சம் அட்ரஸை மாற்றி அனுப்பி இருந்தால்.. பிரச்சனை சரி ஆகி இருக்கும்! மேகதாது கேசில் சொதப்பல் -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
ஒரே ட்வீட்.. உதயநிதி, எடப்பாடி டோட்டல் டேமேஜ்.. காவிரி விவகாரத்தில் மாணிக்கம் தாகூர் நறுக் -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்?












Click it and Unblock the Notifications