குரங்கு கையில் சிக்கிய பூமாலையாகி.. தினகரன் ஆவேசம்
இரட்டை இலையும் கட்சியும் குரங்கு கையில் சிக்கிய பூமாலையாகிவிட்டது என டிடிவி தினகரன் சாடியுள்ளார்.
Recommended Video

சேலம் இரட்டை இலையும் கட்சியும் குரங்கு கையில் சிக்கிய பூமாலையாகிவிட்டது என டிடிவி தினகரன் சாடியுள்ளார்.
இரட்டை இலைச் சின்னத்தை தேர்தல் ஆணையம் மதுசூதனன் அணிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. இதனால் கட்சியையும் சின்னத்தையும் இனி ஓபிஎஸ் ஈபிஎஸ தரப்பினர் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு சசிகலா தரப்பை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த தீர்ப்பு சசிகலா மற்றும தினகரன் தரப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

டிடிவி தினகரன் குற்றச்சாட்டு
இந்நிலையில் டிடிவி தினகரன் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படவில்லை என அவர் குற்றம் சாட்டினார்.

குரங்கு கையில் பூமாலை
மேலும் இரட்டை இலையும் கட்சியும் ஓபிஎஸ் ஈபிஎஸ் தரப்புக்கு கிடைத்திருப்பதால் குரங்கு கையில் சிக்கிய பூமாலையாகிகவிட்டது என்றும் அவர் சாடினார். மேலும் ஓபிஎஸின் நிலை தற்போது திரிசங்கு நிலையாகிவிட்டது என்றும் அவர் கூறினார்.

ஈபிஎஸ்க்கு மோடி ஆதரவு
ஓபிஎஸ் நிலை என்னவாகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்றும் டிடிவி தினகரன் கூறினார். ஓபிஎஸ்க்கு ஆதரவாக இருந்த பிரதமர் மோடி தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இருப்பதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

மத்திய அரசின் விருப்பப்படியே
மத்திய அரசின் விருப்பப்படியே தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்றும் அவர் கூறினார். குஜராத் தலைமை செயலாளராக இருந்தவர் தலைமை தேர்தல் ஆணையர் என்றும் டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications