சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி வென்றதாக சபாநாயகர் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.
சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி தம்முடைய அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார். ஆனால் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும்; எம்.எல்.ஏக்கள் தொகுதிக்கு போய்விட்டு வந்து ஒரு வாரம் கழித்துதான் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்தியது.

இதனால் சட்டசபையில் பெரும் களேபரம் வெடித்தது. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உட்பட திமுக எம்.எல்.ஏக்கள் தாக்கப்பட்டு வெளியேற்றனர். காங்கிரஸ் கட்சியும் வெளிநடப்பு செய்தது. இதன்பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு எடப்பாடி பழனிச்சாமி வென்றதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
- மக்களை சந்தித்துவிட்டு வந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வாக்களிக்கட்டும்.. சட்டசபையில் ஓ.பி.எஸ்
- எதிர்க்கட்சிகள் இல்லாமல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு.. எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு வெற்றி
- எம்எல்ஏக்கள் என்ன வேலூர் சிறைக் கைதியா... சட்டசபையில் ஸ்டாலின் ஆவேசம்
- சட்டசபைக்குள் வெடித்தது கலவரம்.. போர்க்களமானது.. மைக்குகளை பிடுங்கி எறிந்து எம்.எல்.ஏக்கள் அமளி
- ரகசிய வாக்கெடுப்பு தான் ஜனநாயகத்தை காப்பாற்றும்- ஸ்டாலின்; சபாநாயகர் நிராகரிப்பு
- உங்கள் எம்.எல்.ஏக்கள் பெற தகுதியான 'மரியாதையை' கொடுங்கள் மக்களே.. கமல் ஆவேசம்
- தோற்றாலும்.. தன்னம்பிக்கையை துளியும் கைவிடாத ஓ.பி.ஓஸ்!












Click it and Unblock the Notifications