சந்தன வீரப்பன் 12வது நினைவு தினம் : மனைவி, மகள்கள் அஞ்சலி - வீடியோ
Subscribe to Oneindia Tamil
மேட்டூர்: வீரப்பனின் 12வது நினைவு தினத்தன்று அவரது நினைவிடத்தில் பேனர் வைக்கவும், அன்னதானம் வழங்கவும் போலீஸ் தடை விதித்திருந்தனர்.
கடந்த, 2004 அக்டோபர்18ம் தேதி தர்மபுரியை அடுத்த, பாப்பாரப்பட்டியில், தமிழக அதிரடிப்படையினர் சந்தன கடத்தல் வீரப்பனை, சுட்டுக்கொன்றனர். அவரது உடல், மேட்டூர் அடுத்த மூலக்காட்டில் பொதுப்பணித்துறை நிலத்தில் அடக்கம் செய்யப்பட்டது. ஆண்டுதோறும், வீரப்பன் சமாதியில் மனைவி முத்துலட்சுமி, குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்துவர். வீரப்பனின், 12வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டதை முன்னிட்டு அவரது குடும்பத்தினர் ஆதரவாளர்கள் வந்து அஞ்சலி செலுத்தினர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications