இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் செல்ல முயற்சி: 74 தமிழர்- 24 சிங்களர் கைது

இலங்கையின் மேற்கு சிலாபம் மற்றும் மட்டக்களப்பு கடற்பரப்பில் சென்று கொண்டிருந்த இரு ஆழ்கடல் மீன்பிடி படகுகளை இலங்கை கடற்படை நேற்று வழிமறித்து சோதனை நடத்தியது. அதில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கொழும்பு, நீர்க்கொழும்பு, சிலாபம், வவுனியா, புத்தளம், கலகமுவ, திருகோணமலை, மூதூர், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் கிண்ணியா ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 74 தமிழர்கள் மற்றும் 24 சிங்களர் இருந்தனர். அனைவரும் ஆஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி சென்று கொண்டிருப்பதாகக் கூறியுள்ளனர்.
இதையடுத்து அனைவரையும் கைது செய்து திருகோணமலை துறைமுகத்துக்கு கொண்டுவந்த இலங்கை கடற்படை சிஐடி போலீசாரிடம் கூடுதல் விசாரணைக்காக ஒப்படைத்திருக்கிறது.
இலங்கையிலிருந்து தமிழரும் சிங்களரும் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு தஞ்சம் கோரி வெளியேறி வருவதும் அவர்களை இலங்கை கடற்படை நடுக்கடலில் வழிமறிப்பதும் தொடர் கதையாகிக் கொண்டிருக்கிறது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications