வழக்கம்போல ஆடு, கோழி பலியிடல் நடைபெறும்: இலங்கை முன்னேஸ்வரம் இந்து ஆலய நிர்வாகம் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சிலாபம்: இலங்கையின் சிலாபம் முன்னேஸ்வரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வழக்கம்போல இந்த ஆண்டும் ஆடு,கோழி பலியிடும் நேர்த்திக் கடன் நிகழ்ச்சி நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
ஆடு,கோழி பலியிடுவதற்கு சிங்கள ரவுடி அமைச்சர் மேர்வின் சில்வா கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். அவரைத் தொடர்ந்து பெளத்த பிக்குகள் கோயில் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கோயில் நிர்வாகத்தினர், எதிர்ப்புக்களோ அல்லது தடைகளோ ஏற்படுத்தப்பட்ட போதிலும் சிலாபம், முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலின் பூஜை திட்டமிட்டபடி வரும் சனிக்கிழமை நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.
மேலும், சிலரின் எதிர்ப்புக்களுக்காக எமது சமய விவகாரங்களை நாங்கள் கைவிடமாட்டோம் என்றும் கோயில் நிர்வாகம் உறுதிபடத் தெரிவித்துள்ளது.
More From
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications