32 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தியது ஆஸ்திரேலியா
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட மேலும் 32 பேர் இன்று இலங்கை திரும்பியுள்ளனர்.
இலங்கையில் தமிழர், சிங்களர் என ஆயிரக்கணக்கானோர் மீன்பிடி படகுகளில் ஆஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி செல்கின்றனர். அப்படி இதுவரை புகலிடம் சென்றோரில் 200 பேரை அந்நாடு மீண்டும் இலங்கைக்கே நாடு கடத்தி வைத்துள்ளது.
இந்நிலையில் மேலும் 32 பேர் இன்று ஆஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். இதுவரை மொத்தம் 232 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றனர்.
இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவோரை போலீசார் விசாரணைக்கு உட்படுத்தி ஜாமினில் விடுதலை செய்து வருகின்றனர்.
More From
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications