சிறார்களின் நரகங்கள்!
சிறுவர்கள் வசிக்கவே முடியாத நாடாக சூடான் மாறி வருவதாக ஐ.நா.தெரிவித்துள்ளது.
ஐ.நா. சபையின் யுனிசெப் அமைப்பு உலக நாடுகளில் சிறுவர்களின் நிலை குறித்தகருத்தாய்வு ஒன்றை நடத்தியது. இதில் உலகிலேயே சூடான் நாட்டில்தான் சிறுவர்கள்மிகவும் அபாயகரமான வாழ்க்கை வாழ்ந்து கொணடிருப்பதாக தெரிய வந்துள்ளது.
சூடான் தவிர உகாண்டா, காங்கோ ஆகிய ஆப்பிரிக்க நாடுகளிலும் சிறுவர்களின்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
வறுமை, பட்டினி உள்ளிட்ட காரணங்களால் அங்கு லட்சக்கணக்கான சிறுவர்,சிறுமியர் இறந்து கொண்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த மூன்று ஆப்பிரிக்க நாடுகளிலும் சிறுவர்களின் நிலை மிக மோசமாகஇருப்பதற்கு அங்கு நடந்து வரும் உள்நாட்டுப் போர்களே முக்கிய காரணம். சூடானின் டர்ஃபர் பகுதியில் கடந்த 3 வருடமாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.இதனால் கிட்டத்தட்ட 11 லட்சம் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
|
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?
சூடான் தவிர உகாண்டா, காங்கோ ஆகிய ஆப்பிரிக்க நாடுகளிலும் சிறுவர்களின்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
சண்டையில் ஈடுபட்டு வரும் குழுக்கள் தங்களது போரில் சிறுவர்களையும்பயன்படுத்துகிறார்கள். சண்டை போடவோ அல்லது செக்ஸ் அடிமையாகவோ சிறுவர்,சிறுமியரை அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
அங்குள்ள ஒவ்வொருவரின் குடும்பங்களும் சிதறிப் போய் விட்டன. கிராமங்கள்எல்லாம் எரிக்கப்பட்டுவிட்டன. முகாம்களில் தங்கியுள்ள பெண்கள், சிறுமிகள்தொடர்ந்து கற்பழிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர் என்கிறார் மியா.
உகாண்டா ராணுவம்தான் சிறுவர்களை மிகவும் மோசமாக நடத்தி வருகிறது.சிறுவர்களை போர்க் களங்களில் பயன்படுத்துவதோடு அவர்கள் உடல் ரீதியாகவும்,மனரீதியாகவும் துன்புறுத்தப்படுகிறார்கள்.
காங்கோ நாட்டு நிலைமை இன்னும் மோசம். பசியாலும், பட்டினியாலும் இங்குஆயிரக்கணக்கான சிறுவர்கள் தினசரி உயிரிழந்து வருகின்றனர்.
ஈராக்கில் உள்ள சிறுவர்களின் மனதில் அமெரிக்க ராணுவ வீரர்கள் குறித்தும்,உள்ளூரில் உள்ள தீவிரவாதக் குழுக்கள் குறித்தும் பெரும் பீதி நிலவுகிறது. எப்போதுஎன்ன நடக்கும் என்ற பீதியிலேயே அங்குள்ள பெண்களும், சிறுமிகளும் வாழ்ந்துவருகிறார்கள்.
சரியான மருத்துவ வசதி இல்லாமலும், சுகாதாரமான உணவு இல்லாமலும்ஆயிரக்கணக்கானோர் இறந்து வருகின்றனர்.
உலகிலேயே அதிக அளவில் சிறார் தொழிலாளர்களைக் கொண்ட நாடாக இந்தியாதிகழ்கிறது. பள்ளிப் படிப்பை முடிக்காதவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.












Click it and Unblock the Notifications