அரசு நல திட்டம் குறித்து சீக்கியர்களுக்கு மட்டும் ஐஆர்சிடிசி மெயில் அனுப்புகிறதா?.. பொய்யான செய்தி!
டெல்லி: இந்திய ரயில்வே துறையின் ஈமெயில் மூலம் சீக்கியர்கள் மட்டும் ஆதரவாக மத்திய அரசு செயல்படுவதாக ஒரு பொய்யான செய்தி பரவி வருகிறது. இந்த செய்தியை ஐஆர்சிடிசி (இந்திய ரயில்வே) மறுத்துள்ளது.
கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை இந்திய ரயில்வே கிட்டதட்ட 2 கோடி மெயில்களை அனுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிலும் டெல்லியில் வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் சீக்கியர்களுக்கு மட்டும் ஆதரவாக மத்திய அரசு செயல்படுவதாக செய்திகள் வைரலாகின.

மத்திய அரசின் நலத் திட்டங்கள், விவசாயம் சார்ந்த தகவல்களும் சீக்கியர்களுக்கு அனுப்பி அச்சமூகத்தினரின் ஆதரவை பெறவும் மத்திய அரசு முயற்சித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின.
ஆனால் இந்த தகவலை இந்திய ரயில்வே அப்பட்டமாக மறுத்துள்ளது. மக்களின் நலன் கருதி சீக்கியர்கள் மட்டும் அல்ல அனைத்து சமூகத்தினருக்கும் அரசின் நலத்திட்டங்களை நாங்கள் அனுப்பி வருகிறோம் என தெரிவித்துள்ளது. ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் அனுப்புகிறோம் என சொல்வது பொய்யானது என்றும் தெரிவித்துள்ளார்கள்.

Fact Check
வெளியான செய்தி
ஐஆர்சிடிசி மூலம் சீக்கியர்களுக்கு மட்டும் மத்திய அரசு மெயில்களை அனுப்பி வருவதாக தகவல்
முடிவு
சீக்கியர்கள் மட்டுமல்ல மக்களின் நலன்கருதி அனைத்து சமூக மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் குறித்து மெயில்களை அனுப்பி வருவதாக ஐஆர்சிடிசி விளக்கம்
ரேட்டிங்
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications