அரசு நல திட்டம் குறித்து சீக்கியர்களுக்கு மட்டும் ஐஆர்சிடிசி மெயில் அனுப்புகிறதா?.. பொய்யான செய்தி!
டெல்லி: இந்திய ரயில்வே துறையின் ஈமெயில் மூலம் சீக்கியர்கள் மட்டும் ஆதரவாக மத்திய அரசு செயல்படுவதாக ஒரு பொய்யான செய்தி பரவி வருகிறது. இந்த செய்தியை ஐஆர்சிடிசி (இந்திய ரயில்வே) மறுத்துள்ளது.
கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை இந்திய ரயில்வே கிட்டதட்ட 2 கோடி மெயில்களை அனுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிலும் டெல்லியில் வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் சீக்கியர்களுக்கு மட்டும் ஆதரவாக மத்திய அரசு செயல்படுவதாக செய்திகள் வைரலாகின.

மத்திய அரசின் நலத் திட்டங்கள், விவசாயம் சார்ந்த தகவல்களும் சீக்கியர்களுக்கு அனுப்பி அச்சமூகத்தினரின் ஆதரவை பெறவும் மத்திய அரசு முயற்சித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின.
ஆனால் இந்த தகவலை இந்திய ரயில்வே அப்பட்டமாக மறுத்துள்ளது. மக்களின் நலன் கருதி சீக்கியர்கள் மட்டும் அல்ல அனைத்து சமூகத்தினருக்கும் அரசின் நலத்திட்டங்களை நாங்கள் அனுப்பி வருகிறோம் என தெரிவித்துள்ளது. ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் அனுப்புகிறோம் என சொல்வது பொய்யானது என்றும் தெரிவித்துள்ளார்கள்.

Fact Check
வெளியான செய்தி
ஐஆர்சிடிசி மூலம் சீக்கியர்களுக்கு மட்டும் மத்திய அரசு மெயில்களை அனுப்பி வருவதாக தகவல்
முடிவு
சீக்கியர்கள் மட்டுமல்ல மக்களின் நலன்கருதி அனைத்து சமூக மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் குறித்து மெயில்களை அனுப்பி வருவதாக ஐஆர்சிடிசி விளக்கம்
ரேட்டிங்
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications