தமிழகத்தில் இன்று
ஊர் ஒற்--று--மக்-கா-க பூனை, எலி-யை பா-னை-யில் அடைத்-து தி-ரு-வி-ழா
கோயம்புத்தூர்:
பூனை, எலியை பானைக்குள் அடைத்து வைத்து கிராம மக்கள் கொண்டாடிய வித்தியசமான திரு விழா கோவை அருகே நடந்தது.
கோவை அருகே கூடலூர் கவுண்டம்பாளையம் என்ற ஊர் உள்ளது. இங்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு -முறை வித்தியசமானதிருவிழா கொண்டாடப்படுகிறது. இங்குள்ள மா-ரியம்மன் கோயிலில் உலக -நலம் வேண்டியும், ச-முதாய ஒற்றுமை, மழை பெய்யவேண்டியும் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
10 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்-ட-னர். தினமும் கலை -நிகழ்ச்சிகள் மற்றும்இன்னிசைக் கச்சே-ரி என கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
-நிறைவு -நாளான -நற்று மா-ரியம்மன் கோயில் அருகே ஒரு பூனையையும், எலியையும் ஒரு மண்
பானைக்குள் அடைத்து வைத்தனர். அதிகாலை 3 மணிக்கு -இ-வை அடைக்கப்பட்ட-ன. எலி மற்றும் பூனைக்-கு காற்றுப் புகும்வகையில் வெள்ளைத் துணியால் பானை-யின் வாய் கட்டப்பட்டது. பின்னர் ஒரு குழி தோண்டப்பட்டு அதற்குள் பானை பத்திரப்படுத்தப்பட்டது.
பின்னர் 4 மணி நேரத்திற்கு பின்னர் காலை 7 மணிக்கு மேளதாளங்களுடன் பானை திறப்-பு விழா தொடங்-கி-ய-து. ஊர்வலமாகஎடுத்துச் செல்லப்பட்ட இந்த பானை, ஊர் மக்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது.
அ-டுத்-த நொ-டி அதிலிருந்து வெளியே -கு-தித்-த-ன பூனையும் எலியும். அவை திசைக்கு ஒன்றாக ஓடி மறைந்தன. பூனை, எலியைகடித்துச் சாப்பிடாமல் வெளியேறியதால் ஊரில் ஒற்றுமை நிலவும் என ஊர்மக்கள் நம்புகின்றனர். பானை திறப்பின் போது மக்கள்பக்திப் பரவசத்துடன் --மாரியம்மா...மா-ரியம்மா..எனக் கோஷமிட்டனர்.
விழாவின் முடிவில் -நாயகனாக சித்தி-ரிக்கப்பட்ட ஒரு வாலிபர் (மாப்பிள்ளை என அழைப்பதும் உண்டு) விழா -நிறைவுபெற்றதாக அறிவித்தார். அவர், மக்கள் வாழ்க, தேசம் வாழ்க..-நாடு -நலம் பெறுக.. என வாழ்த்தி விழாவை -நிறைவு செய்தார்.
இதற்கு முன்னர் இதே போன்ற விழா 1995ம் ஆண்டு -நடந்தது. தேர்தல் திருவிழா போன்றே ஐந்து
ஆண்டுகளுக்கு ஒரு றையே கொண்டாடப்படுகிறது.
இந்த செய்தி குறித்து உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம்
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications