விஷச் சாராய சாவுகள்: அரசு பதில் சொல்ல வேண்டும் - கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை-அம்பத்தூர் அருகே ஏற்பட்ட விஷச் சாராய சாவுகள் குறித்து, தமிழக அரசுதான் பதில் சொல்லவேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி சனிக்கிழமை கூறினார்.
"தமிழகத்தில் கள்ளச் சாராயத்தை முழுமையாக ஒழித்து விட்டோம்" என்று அண்மையில் தமிழக அமைச்சர் ஒருவர்கூறினார்.
ஆனால், இப்போது என்ன நடந்துள்ளது? இந்தக் கள்ளச் சாராயத்தால், அநியாயமாக 11 பேர் உயிர் போய்விட்டது.
இந்தச் சம்பவத்திற்கு தமிழக அரசு கட்டாயம் பதில் கூறியே ஆக வேண்டும்.
காவிரி பிரச்சனையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை திமுக ஆதரிக்கும் என்றார்கருணாநிதி.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications