ஆர்.எம். வீரப்பனின் பொன்மொழி!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
"அடுத்தவர்கள் நம்மை தோளில் சுமந்து கொண்டு செல்ல வேண்டும் என்று நினைக்கக்கூடாது. பதிலாக,அடுத்தவர்கள் தோளில் ஏறிக் கொள்ளும் அளவுக்காவது நமது பலத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும்" என்றுஎம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம். வீரப்பன் கூறியுள்ளார்.
கூட்டத்திற்குத் தலைமை வகித்த வீரப்பன் மேலும் கூறியதாவது:
எம்.ஜி.ஆர். கழகம் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளைக் கண்டறிந்து அங்கு போட்டியிடும். நாம் திமுககூட்டணியில்தான் நீடிப்போம். இதில் சந்தேகம் இல்லை.
ராமநாதபுரத்தில் எம்.ஜி.ஆர். கழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். சிலையை கட்சியின் பொதுச்செயலாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி திறந்து வைப்பார் என்றார் வீரப்பன்.
More From
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications