For Daily Alerts
Just In
ஆவணங்களைப் பெற்றார் வெங்கடபதி
சென்னை:
டான்சி வழக்குத் தொடர்பான 10,000 பக்கங்களுக்கும் மேலான ஆவணங்களைசென்னை உயர்நீதிமன்றம், டான்சி அப்பீல் வழக்கில் அரசுத் தரப்பு வக்கீலாகஆஜராகும் வெங்கடபதியிடம் வழங்கியது.
ஆனால் அது ஏற்கப்படவில்லை. இதையடுத்து சுப்-ரீம் கோர்ட்டில்மனு செய்து வழக்கு விசாரணைக்கு ஸ்டே வாங்கினார்.
அதன் பின்னர் சுப்ம் கோர்ட், வெங்கடபதிக்கு வழக்குகள் சம்பந்தமான அனைத்துஆவணங்களையும் உடனடியாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதையடுத்து இரவு பகலாக ஆவணங்களை -நகல் எடுக்கும் பணி -நடந்தது.இந்தப்பணி செவ்வாய்க்கிழமை பிற்பகல் -முடிந்தது. அதன் பிறகு வெங்கடபதியிடம்ஆவணங்கள் அனைத்தும் வழங்கப்பட்டன.
10,000க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்டது இந்த ஆவணங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Wednesday, September 19, 2001, 5:30 [IST]