தென்காசியில் கஞ்சா செடி வளர்த்த ஆசிரியர் கைது
Subscribe to Oneindia Tamil
தென்காசி:
தென்காசி அருகே பட்டதாரி ஆசிரியர் ஒருவர் தனது தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்ததால் கைதுசெய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
தென்காசி அருகே உள்ள வடகரை வேலாயுதபுரத்தைச் சேர்ந்தவர் முருகன். பட்டாதாரி ஆசிரியரான இவர் தனதுகடலைத் தோட்டத்தில் இரண்டரை அடி உயரமுள்ள கஞ்சா செடியை வளர்த்து வருவது பற்றித் தகவல் வந்தது.
தென்காசி போலீஸ் துணை சுப்பிரண்டு மயில்சாமி உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சேகர், ஏட்டு அக்பர் அலிஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று முருகனிடம் விசாரணைை நடத்தினார்கள்.
பிறகு முருகனைக் கைது செய்து கோர்ட்ஐல் ஆஜர்படுத்தினார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி பொன்பிரகாஷ்முருகனை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
தற்போது முருகன் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
More From
-
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications