தென்காசியில் கஞ்சா செடி வளர்த்த ஆசிரியர் கைது
Subscribe to Oneindia Tamil
தென்காசி:
தென்காசி அருகே பட்டதாரி ஆசிரியர் ஒருவர் தனது தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்ததால் கைதுசெய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
தென்காசி அருகே உள்ள வடகரை வேலாயுதபுரத்தைச் சேர்ந்தவர் முருகன். பட்டாதாரி ஆசிரியரான இவர் தனதுகடலைத் தோட்டத்தில் இரண்டரை அடி உயரமுள்ள கஞ்சா செடியை வளர்த்து வருவது பற்றித் தகவல் வந்தது.
தென்காசி போலீஸ் துணை சுப்பிரண்டு மயில்சாமி உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சேகர், ஏட்டு அக்பர் அலிஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று முருகனிடம் விசாரணைை நடத்தினார்கள்.
பிறகு முருகனைக் கைது செய்து கோர்ட்ஐல் ஆஜர்படுத்தினார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி பொன்பிரகாஷ்முருகனை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
தற்போது முருகன் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
More From
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications