சென்னை ரயில் நிலையத்தில் 27 அழகிகள் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளியூர் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக நின்றுகொண்டிருந்த 27விலை மாதர்கள் போலீசார் கைது செய்தனர்.
சென்னை ரயில் நிலையத்தில் சங்கிலி பறிப்பு, மற்றும் ஜேப்படித் திருடர்களைப் தடுப்பதற்காக போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக 2 பெண்கள் பிளாட்பாரத்தில் நின்றுகொண்டிருந்தனர்.
அவர்களிடம் போலீசார் விசாரித்ததில், அவர்கள் 2 பேரும் விலை மாதர்கள் என்பது தெரியவந்தது.
உடனே இதுபோல ரயில் நிலையத்தின் மற்ற பகுதிகளில் நிற்கும் விலை மாதர்களையும் போலீசார் மடக்கிப்பிடித்தனர்.
மொத்தம் 10 பேரை இவ்வாறு போலீசார் கைது செய்தனர்.
இதுபோல புறநகர் ரயில்களில் பயணித்துக் கொண்டே வாடிக்கையாளர்களை வசப்படுத்தி அழைத்துச் செல்லும்அழகிகள் 17 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications