தா.கி. கொலை வழக்கு: 4 திமுகவினரின் காவல் நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
மதுரை:
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நான்கு திமுகவினரின் நீதிமன்றக் காவல் ஜூலை 9ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் திமுகவைச் சேர்ந்த பி.எம்.மன்னன், எஸ்.ஆர்.கோபி, முபாரக் மந்தி, கராத்தேசிவா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்தது.
இதையடுத்து நான்கு பேரும் மதுரை 6-வது குற்றவியல் நீதிபதி வனிதா முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது,நான்கு பேரின் காவலையும் அடுத்த மாதம் 9ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து நான்கு பேரும் மீண்டும் மதுரை மத்திய சிறைக்குயில் அடைக்கப்பட்டனர்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications