காஞ்சிபுரம்: கோவிலுக்கு 3.6 கிலோ தங்க குடம்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவி்லுக்கு 3.6 கிலோ எடையுள்ள தங்கக் குடத்தை பெங்களூரைச் சேர்ந்த பக்தர் ஒருவர் இன்று காணிக்கையாக வழஙகினார்.
பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபரான ராமசாமி தனது வேண்டுதல் நிறைவேறியதையடுத்து இந்த காணிக்கையை வழங்கினார்.
அத்தோடு ரூ. 50,000 மதிப்புள்ள தங்க மாலையையும் பெருந்தேவி தாயாருக்கு அவர் காணிக்கையாக வழங்கினார்.
கோவிலின் நிர்வாக அதிகாரி பக்கிரிசாமியிடம் இதை அவர் வழங்கினார்.
More From
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications