துப்பாக்கிக் கொள்ளையர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது
Subscribe to Oneindia Tamil
கோவை: கோவையில் போலீசாரைத் தாக்கி துப்பாக்கிகளைக் கொள்ளையடித்த 3 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை பாரதி பார்க்கில் கடந்த 22ம் தேதி ரோந்துப் பணியில் ஈடுப்பட்டிருந்த ஆயுதப்படை ஏட்டு துரைசாமி, போலீஸ்காரர் விஜய் ஆனந்த் ஆகியோரை கட்டிப் போட்டுவிட்டு சந்தன மர கடத்தல் கும்பல் அவர்களிடம் இருந்து துப்பாக்கிகளை கொள்ளையடித்துச் சென்றது. இதையடுத்து கொள்ளையர்களைப் பிடிக்க 12 தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர் பாலக்காடு அருகே நாட்டுக்கல் என்ற இடத்தில் பதுங்கி இருந்த கொள்ளையர்கள் ஹாரீஸ், குஞ்சானி, ஷெரீப், ஆகியோரை கைது செய்தனர்.
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் காந்திராஜன் உத்தரவுப்படி துப்பாக்கி கொள்ளையர்கள் 3 பேரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
More From
-
சாம்பாரில் பல்லி.. கோவை பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 44 மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி -
"5000 பேருடன் உறவு.. அதுக்கு என்ன இப்போ?" கள்ள உறவை வசமாக பிடித்த மனைவி.. அதிர்ச்சி கொடுத்த அமைச்சர் -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications