துபாயில் இந்தியக் குழந்தை கொலை
Subscribe to Oneindia Tamil
துபாய்: இந்திய தம்பதியின் பெண் குழந்தை துபாயில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டது.
துபாயின் ஹோர் அல் அன்ஸ் பகுதியில் 3 வயது பெண் குழந்தை மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த குழந்தைக்கு அருகே அதன் ஒன்றரை வயது தங்கையும் கத்தியால் குத்தப்பட்டுக் கிடந்தது.
உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்த குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையி்ல் கொலை செய்யப்பட்ட குழந்தை நவுஷா கதீஜா, காயமடைந்த குழந்தையும் கேரளாவைச் சேர்ந்த கம்ப்யூட்டர் இன்ஜினியருடையது என்பது தெரியவந்தது.
சம்பத்தின்போது, குழந்தையின் தாய் வீட்டில்தான் இருந்துள்ளார். குழந்தை எதற்காக, எப்படி கொலை செய்யப்பட்டது என்பது தெரியவில்லை. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
More From
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications