சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு புரளி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. ஆனால் இது புரளி எனத் தெரிய வந்தது.
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இன்று ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், உயர்நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சிறிது நேரத்தில் அது வெடிக்கும் என தெரிவித்தார்.
இதையடுத்து நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நீதிபதிகள், வழக்கறிஞர்கள், விசாரணைக்கு வந்தவர்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர்.
தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்தனர். மோப்பா நாய்கள் சகிதம், வெடிகுண்டு நிபுணர்கள் தீவிரமாக சோதனையிட்டனர். இதில் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை.
இதையடுத்து வெடிகுண்டுத் தகவல் புரளி எனத் தெரிய வந்தது. இந்த பரபரப்பால் நீதிமன்றத்தில் சுமார் ஒரு மணி நேரம் பணிகள் பாதிக்கப்பட்டன.
More From
-
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
Kerala: ஒன்றரை வயது குழந்தையின் உடலில் 91 காயங்கள்! 7 எலும்பு முறிவுகள்! துடிதுடித்த திருவனந்தபுரம்! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications