தடை நீங்கியதால் குஜராத்தில் குவியும் ஜஸ்வந்த் நூல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அகமதாபாத் உயர்நீதிமன்றம் தடையை நீக்கியதைத் தொடர்ந்து, ஜின்னா குறித்தும், இந்தியப் பிரிவினை குறித்தும் ஜஸ்வந்த் சிங் எழுதிய நூல்கள் பெருமளவில் குஜராத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் 5000 பிரதிகளை புத்தக வெளியீட்டாளர்கள் அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வெளியீட்டாளரான ரூபா அன்ட் கம்பெனியின் தலைவர் ஆர்.கே.மெஹ்ரா கூறுகையில், ஜஸ்வந்த் சிங் எழுதிய 'Jinnah: India, Partition, Independence' நூலுக்கு நல்ல கிராக்கி உள்ளது. குறிப்பாக குஜராத்தில் பெரும் கிராக்கி நிலவுகிறது. இதனால் அங்கு தற்போது 5000 பிரதிகளை அனுப்பி வைத்துள்ளோம்.
பரோடா, அகமதாபாத் மற்றும் பிற நகரங்களுக்கு இந்த நூல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
டெல்லியிலிருந்து 1000 பிரதிகளை விமானம் மூலமாகவும், மும்பையிலிருந்தும் அனுப்பி வைத்துள்ளோம் என்றார் மெஹ்ரா.
More From
-
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி












Click it and Unblock the Notifications