பாதுகாப்புக்காக சென்னை விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்ட சந்திரிகா
சென்னை: கேரளா சென்று விட்டு கொழும்பு திரும்பும் வழியில் பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னை விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டார் முன்னாள் இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா.
சந்திரிகா தனிப்பட்ட பயணமாக கேரள மாநிலம் கொச்சிக்குச் சென்றார். பின்னர் அங்கிருந்து கொழும்பு செல்வதற்காக சென்னை வந்தார்.
ஆனால் பாதுகாப்பு நிமித்தம் காரணமாக அவர் ஹோட்டலில் தங்க வைக்கப்படவில்லை. மாறாக, விமான நிலையத்திலேயே அவர் தங்க வைக்கப்பட்டார். கிட்டத்தட்ட 2 மணி நேர காத்திருப்புக்குப் பின்னர் சந்திரிகா கொழும்பு செல்லும் விமானத்தி்ல் கிளம்பிச் சென்றார்.
முன்னதாக சந்திரிகா தங்குவதற்காக ஹோட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களால் எதிர்ப்பு போராட்டங்கள் மேற்கொள்ளப்படலாம் என உளவுத்துறை எச்சரித்ததால் அவர் விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டார்.
-
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications