மக்களிடம் மன்னிப்பு கேட்டார்-தொகுதிக்கு வராத சித்து!
Subscribe to Oneindia Tamil
அமிர்தசரஸ்: மூன்று மாதங்களாக தொகுதிக்கு பக்கமே தலைவைத்து படுக்காமல் இருந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பியுமான சித்து அமிர்தசரஸ் மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் தொகுதியில் இருந்து பாஜக சார்பில் வெற்றி பெற்ற சித்து, கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தொகுதிக்கு வராமல் இருந்தார்.
இதையடு்த்து காங்கிரஸ் கட்சியினர் சித்துவை காணவில்லை என ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டினர். மேலும், அவரை தொலைந்து போய்விட்டதாக போலீஸில் புகார் கொடுத்தனர்.
இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க சித்து, அமிர்தசரஸ் வந்தார். அவர்கள் மக்களையும், கட்சி தொண்டர்களையும் சந்தித்து தொகுதி பக்கம் வர முடியாமல் போனதற்கு மன்னிப்பு கேட்டார். மேலும், கட்சி பணிகள் அதிகமிருந்ததால் வர முடியாமல் போனதாக தெரிவித்தார்.
More From
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications