குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் - ஒருமித்த கருத்தை காங். ஏற்படுத்த சி.பி.எம். வேண்டுகோள்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் தொடர்பாக ஒருமித்த கருத்தை உருவாக்கும் நடவடிக்கைகளை காங்கிரஸ் கட்சி மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீத்தாரம் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார்.
காங்கிரஸ் சார்பில் பிரணாப் முகர்ஜி அல்லது ஹமீத் அன்சாரியை நிறுத்தினால் ஆதரிக்கப்போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் குறித்து நாளை நடைபெற உள்ள கட்சியின் பொலிட்பீரோ கூட்டத்தில் ஆலோச்சிக்கப்படும் என்றும் சீத்தாரம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
2002-ம் ஆண்டு குடியரசுத் தலைவர் வேட்பாளராக அப்துல்கலாமை நிறுத்தியபோது ஒருமித்த கருத்தை ஏற்படுத்தாததாலேயே லஷ்மி செகலை இடதுசாரிகள் நிறுத்த வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டது என்பதையும் சீத்தாராம் யெச்சூரி சுட்டிக்காட்டினார்.
More From
-
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார்











Click it and Unblock the Notifications